News

இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி

சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி செலுத்தினர். இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட […]

News

இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி

சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி செலுத்தினர். இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட […]

News

தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்தும், அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் […]

News

பொருளாதார சீர்திருத்த தந்தை பி.வி.நரசிம்ம ராவ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் 1921 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி தெலங்காணாவில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1971ஆம் […]

General

சாதனைக்கு மறுபெயர் ஹெலன் கெல்லர்

ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன், பேசும்திறன், கேட்கும்திறனை இழந்தாலும் சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் 1880 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி அமெரிக்காவின் […]

News

நம் கண்முன் நிற்கும் காளிங்கராயன் !

முதல்வரை பாராட்டிய குடிமகன் ! கோவையில் நடைபெற்று வந்த வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த பின்னர் அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகளை நேரில் […]

News

பிசிஆர் பரிசோதனைக்கு ரோபோடிக் இயந்திரம்

 கொரோனா வைரஸை கண்டறிய  பிசிஆர் பரிசோதனையை இதுவரை மருத்துவப் பணியாளர்கள் தான் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது இதற்கு மாற்றாக கோவையை சேர்ந்த  கார்த்திக் வேலாயுதம் என்ற இளைஞர் […]

News

அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய அமைச்சர்

கோபியில் கூலி தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.