News

சங்கீத வித்வான் மைசூர் வாசுதேவாச்சாரியார்

சிறந்த சங்கீத வித்வானும், பல கீர்த்தனைகளை இயற்றியவருமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 1865 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். இவரது இசைப் பயணம் 60 ஆண்டுகாலம் தொடர்ந்தது. […]

News

கோடைக்காலத்தில் உடல் சூடு குறைய என்ன சாப்பிடலாம்?

கோடைக்காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும். சுரைக்காயில் பல்வேறு மருத்துவப் பலன்கள் அடங்கியுள்ளது. அவற்றைப் […]

News

தமிழகத்தில் 817 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று மட்டும் 817 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகதில் மொத்தம் 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 567 பேர் […]

News

தேஜஸ் போர் விமானம் இந்திய விமானப்படையில் இணைப்பு

மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம் , கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் இந்திய விமான படை ஏர் சீப் மார்ஷல் பதோரியா தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்திய விமான […]

News

29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 29ம் தேதி காலை […]

News

நூலகங்களைத் திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

நூலகங்களை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பொதுநூலகத்துறை இயக்குநர் அலுவலக உத்தரவு: தற்போது கோடைகாலமாக இருப்பதால் பூச்சிகளின் தாக்கம் குறைவாக இருந்தாலும் எலிகள், அணில்களின் பாதிப்பு இருக்கும். […]

News

பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு

கோவையில் ரெட் ஜோனாக அறிவிக்கபட்டிருந்த ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள பூ மார்க்கெட் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து இவர் பேசுகையில், கோவை மாவட்டத்தின் […]