News

கே.சி.கருணாகரன் மறைவு – மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் கே.சி.கருணாகரன் மறைவையடுத்து கோவை மாவட்டத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க சிபிஎம் கோவை மாவட்டக்குழு முடிவெடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், கட்சியின் கோவை […]

News

திடக்கழிவு மேலாண்மை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. […]