ஆனைகட்டி தொழிற்பயிற்சி சேர்க்கை அறிவிப்பு
ஆனைகட்டி (பழங்குடியினர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான சேர்க்கை எதிர்வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 2-ம் கட்டமாக நடைபெற உள்ளது என கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார். […]