News

நாளை முதல் பல்வேறு தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்படுவது தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, […]

News

இன்றும் கார்ல் மார்க்ஸ்

‘விதை விதைத்தவன் உறங்கலாம், விதைகள் என்றும் உறங்காது’ என்ற கார்ல் மார்க்ஸின் தத்துவத்திற்கு இவரே உதாரணம். முதலாளி எனும் முதலைகள் தொழிலாளிகளின் உழைப்பை விழிங்கி கொண்டிருந்த அந்த இருண்ட நாட்களில் இவரது “மூலதனம்” எனும் […]

Health

தலைவலிக்கான தீர்வுகள்

* கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும். * சிறிய அளவில் இஞ்சியை எடுத்து அதை சிறுசிறு துண்டுகளாகத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை வடித்து […]

Story

தாயின் கருப்பையிலேயே இசை தொடங்குகிறது

தமிழர்களிடம் மட்டும் இல்லை, இந்த உலகில் யாரைக் கேட்டாலும் சரி, இசையைப் பிடிக்காதவர்கள் இல்லை! அனைவருக்கும் பிடித்த பாடல்கள், பிடித்த பாடகர், பிடித்த இசையமைப்பாளர் என இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏன் எல்லோருக்கும் இசை […]

Story

குழந்தைகளைத் திட்டுங்கள்

‘குழந்தைகளைத் திட்டுங்கள்’ என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்…. இன்றைய பெற்றோர், தங்கள் பிள்ளைகளைத் திட்டுவதே இல்லை என்பதைப் பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், ‘டீச்சர் திட்டினார்’, ‘அம்மா […]

News

புதிய கிருமி நாசினி தெளிப்பான் வாகனங்களின் பணிகள் துவக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாநகராட்சியின் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக கிருமி நாசினி மருந்து தெளிப்பான் வாகனங்களின் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் […]