News

நாளை நிறுவனங்கள் விடுமுறை விட அவசியம் இல்லை – மாவட்ட ஆட்சியர்

கோவையில் நாளை (12.09.2021) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு நிறுவனங்கள் நாளை விடுமுறை விடத் தேவையில்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார் கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை […]

News

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி டோக்கன் வழங்கும் மாநகராட்சி ஊழியர்கள்

கோவையில் நாளை (12.09.2021) ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பு செலுத்துவதற்கான டோக்கன்களை வழங்கி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நாளை 1.5 லட்சம் தடுப்பூசிகளுடன் ‘மெகா’ […]

News

தமிழ் மொழியில் கணினி அறிவியல் துறை: தொடக்கி வைத்த அமைச்சர்

இரத்தினம் பொறியியல் கல்லூரியில் “கற்க கசடற” என்ற தலைப்பில் தமிழ் மொழியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையினை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். தனியார் கல்லூரி வளாகத்தில் […]

News

இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக மாறும் – அமைச்சர் ராமச்சந்திரன்

கோவை லாலி ரோட்டில் அமைந்துள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வேளாண் கருவிகள் படக்காட்சி அரங்கத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பின்னர், தொழில்நுட்ப கருவிகளை […]