News

கவுண்டம்பாளையம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி கோவை […]

Story

மரியா மான்ட்டசரி…

இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மான்ட்டசரி (Maria Montessori) பிறந்த தினம் (ஆகஸ்ட் 31). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து: இத்தாலியின் கிராவல்லே […]

General

ஒரு சில இடங்களில் சானிடைசரை விட சோப்பை பயன்படுத்துவது நல்லது

கொரோனா தடுப்புக்காக உலகம் முழுவதும் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை  அதிகரித்து இருக்கிறது. கொரோனா பரவலில் இது நல்ல பலனை அளித்தாலும் சானிடைசர் பயன்பாட்டில் சில நேரங்களில் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே சானிடைசர் […]

News

10 நாள்கள் தனிமைப்படுத்தினால் போதும் – சிடிசி அமைப்பு

இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பான சிடிசி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. […]

News

நிவாரண பொருட்கள் வழங்கிய பிஷப் அம்புரோஸ் கல்லூரி

கோவை, பிஷப் அம்புரோஸ் கல்லூரியும் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து தத்தெடுத்திருந்த கரடிமடை கிராமத்து மக்களுக்கு பிஷப் அம்புரோஸ் கல்லூரியின் பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து கரடிமடை பகுதியில் வாழும் மக்களுக்கு அரிசி, முக […]