News

இந்துஸ்தான் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மியாவாக்கி காடுகள் உருவாக்கத்திற்காக மரக்கன்றுகள் நடும் விழா கல்லூரி வாளகத்தில் நடைபெற்றது. இந்துஸ்தான் கல்லூரியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் […]

News

நேரு கல்வி குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா

கோவை நேரு கல்விக்குழுமம் சார்பில் “ஸ்ரீ பிகே தாஸ் நினைவு சிறந்த ஆசிரியர் விருது 2022” வழங்கும் விழா நடைபெற்றது. இந்த வருடத்திற்கான சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா திருமலையம்பாளையம் நேரு கார்டன் […]

News

உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் முன்பு, உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மேலும், தமிழகம் முழுவதும் அதிமுகவீனர் மீது போடப்பட்டு வரும் பொய் வழக்கை […]

News

உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி ஹோட்டல்கள் திறக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்

– உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை ஹோட்டல்கள் திறக்கும் நேரத்தை உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி நீட்டிக்க வேண்டும் என ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவை ரயில் நிலைய ரோட்டில் உள்ள ஒரு […]

News

குறிப்பிட்ட அளவு பருத்தியை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சைமா கோரிக்கை 

நடப்பு பருத்தி சீசனில் 50 லட்சம் பருத்தி பேல்கள் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதால் பருத்தியின் தேவை கணிசமாக அதிகரிதுள்ளதாகவும், பருத்தி பற்றாக்குறையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் சைமா (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்) தெரிவித்துள்ளது. சைமா […]

Education

ஆன்லைன் வகுப்பு ஓர் அலசல்!

கோவிட் 19 பெரும் தொற்று வந்த பிறகு கல்வி கற்பிப்பதில் ஒரு பெரும் மாற்றமும் சிறிது பின்னடைவும் ஏற்பட்டிருப்பதாக கல்வியலாளர்கள் கருதுகிறார்கள். அதில் ஒரு நியாயமும் இருப்பதாகவே படுகிறது. மொத்தமாக பொது முடக்கம் அறிவித்த […]

General

சிவபுராணம் – கதையா உண்மையா?

நம் கலாச்சாரத்தில் கதைவடிவில் சொல்லப்பட்ட ஆழமான அறிவியல் உண்மைகள் குறித்து சொல்லும்போது, சத்குரு சிவபுராணத்தை உதாரணமாகக் கூறுகிறார். வேத வியாஸரால் வடமொழியில் எழுதப்பட்ட சிவபுராணம் எத்தகைய ஆழமான அறிவியலை வெளிப்படுத்துகிறது என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. […]