News

குடிநீர் விநியோகம் மற்றும் குறைபாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி, துடியலூர் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று 15.09.2021 ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூர் முதல் […]

News

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்: அதிமுக சார்பில் திருவுருவ சிலைக்கு மரியாதை

கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு சடமன்ற உறுப்பினருமான அம்மன் […]

News

தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா!

கோவையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி அருகே தனியார் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள […]

News

பொள்ளாச்சி ஆழியார் அணை நிரம்பி வழிந்ததால் 7 மதகுகள் திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நேற்றிலிருந்து அணை நிரம்பி வழிந்தது. ஆதலால் இன்று 7 மதகுகளில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு […]

News

UDID மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் நாளை 16ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு அடையாள அட்டை விண்ணப்பித்தவர்கள் தக்க சான்றுகளை வழங்கி சிறப்பு அடையாள […]

News

ரூ.20 லட்சம் செலவிலான அங்கன்வாடி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அதிமுக சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இன்று துவக்கி வைத்தார் கோவை சாயிபாபா காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் […]

News

காலநிலை மாற்றம்: 21.6 கோடி மக்கள் வாழ்விடங்களை இழக்கும் அபாயம்

காலநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் 21.6 கோடி மக்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்வை எதிர்கொள்வார்கள் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் தற்போது […]

News

அதிகரிக்கும் தற்கொலை எண்ணம்: காவல்துறை சார்பில் உதவி மையம்

கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் இறப்பு வழக்குகளில், 50 சதவீத வழக்குகள் தற்கொலை வழக்குகளாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு தற்கொலை செய்து […]