News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொழித்துறை சார்பில் முப்பெரும் விழா நடைப்பெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கவிஞர் கவிதாசன் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இம்முப்பெரும் விழாவில் […]

News

ஏன் அவர் பெரியார்?

– இராமகிருட்டிணன், தலைவர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியாரின் 143 வது ஆண்டு பிறந்தநாளையொட்டி இனி வரும் காலங்களில் அவர் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடுவோம் என்றும், அரசு அலுவலகங்களில் […]

News

பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களின் பட்டியலில் கோவை முதலிடம்

நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களின் பட்டியலில் கோவை மாநகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டிலுள்ள பெருநகரங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக பதிவானதில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் […]

News

ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்தத்தை தொடர்ந்து அவரது 143 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக […]

News

பெரியார் பிறந்த நாள்: பல்வேறு அமைப்புகள் பெரியார் சிலைக்கு மரியாதை

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்த […]

News

கோவையில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள்! -ஆட்சியர் அறிவிப்பு

கோவையில் கொரோனா புதிய கட்டுப்பாடு விதிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கொரோனா நோய்‌ தொற்றினை கட்டுப்படுத்தவும்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு […]

News

சமூக நீதிக்காக பாடுபட்டவரா? : அரசிடம் இருந்து ரூ.1 லட்சம் பரிசு

சமூக நீதிக்கு பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் ”சமூக நீதிக்கான தந்‌தை பெரியார்‌ விருது” க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு: சமூக நீதிக்கு […]