Month: March 2021
கதிர் கல்லூரியில் பத்மஸ்ரீ விருதாளர்களுக்கு பாராட்டு
கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் “மகுடம்” எனும் தலைப்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற விருதாளர்களுக்கு இன்று (17.3.2021) பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை தேக்கம்பட்டி இயற்கை […]
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கு ரோட்டராக்ட் கிளப் விருது
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப், சிறந்த செயல்பாட்டிற்க்கான சூப்பர் ஆக்ட்டிவ் விருதினை பெற்றுள்ளது. கோயம்புத்தூர் ரோட்டராக்ட் 3201 அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ரோட்டராக்ட் கிளப்புகளுக்கு சூப்பர் ஆக்ட்டிவ் விருதினை வழங்கி […]
கதிர் கல்லூரியில் பத்மஸ்ரீ விருதாளர்களுக்கு பாராட்டு
கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் “மகுடம்” எனும் தலைப்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற விருதாளர்களுக்கு இன்று (17.3.2021) பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை தேக்கம்பட்டி இயற்கை […]
State-team Kabbadi players get coaching at Karpagam Academy
A 15-days Coaching Camp for Junior Women Kabaddi players is being conducted at Karpagam Academy of Higher Education campus by the Tamil Nadu Amateur Kabbadi […]
திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வேட்பு மனுத்தாக்கல்
கோவை சிங்காநல்லூர் தொகுதியில், திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இன்று (17.3.2021) வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் […]
இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் – இளம் சுயேட்சை வேட்பாளர்
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் என கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் இளம் சுயேட்சை வேட்பாளர் கேட்டு கொண்டுள்ளார். கோவை பாப்பநாயக்கன்பாளையம் […]
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று (17.03.2021) காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]
பறவைகளுக்கு தண்ணீர், தானியம் – பள்ளி மாணவர்கள் முயற்சி
கோவையில் சாலையோர மரங்களில் பறவைகளுக்காக தானியம் மற்றும் தண்ணீர் வைத்து மண்பாணையை கட்டி உதவும் ஆஸ்ரமம் பள்ளி மாணவர்கள். கோடைகாலம் துவங்கி விட்டதால் வனத்தில் வாழும் விலங்குகள் மட்டுமின்றி நகரங்களில் சுற்றிதிரியும் பறவைகளும் உணவு […]
சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த மயூரா ஜெயக்குமார்
கோவை மாவட்ட தெற்கு தொகுதிக்கு போட்டியிட திமுக – காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக மயூரா ஜெயக்குமார் சைக்கிளில் வந்து இன்று (17.3.2021)வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் […]