devotional

பக்தியின்றி கடவுள் அருள் இல்லை

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸின் ‘எப்போ வருவாரோ’ தொடர் சொற்பொழிவு நிகழ்வின் ஒன்பதாம் நாளன்று  சொற்பொழிவாளர் சுந்தரம் ‘அருணகிரிநாதர்’ குறித்து சொற்பொழிவாற்றினார். இவர் பேசுகையில், முருகா என்று மனமார கூறி படியேறி வேலவனை தரிசித்தால் நமது வாழ்க்கையில் […]