ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு
கோவை: புதிய ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராதாமணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர்களுக்கான ஊரட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் இன்று […]