News

அன்னை தெரேசாவின் அன்பு வழியில் பயணிப்போம்!

– அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அன்னை தெரேசாவின் 111 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இதயதெய்வத்தின் பேரன்புக்கு பாத்திரமான கருணையின் திருவடிவம் அன்னை தெரேசா அவர்களது அன்பு வழியில் பயணிப்போம்! என்று […]

News

சபரிமலையில் அக்டோபர் முதலே பக்தர்களுக்கு அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் மூடப்பட்டிருந்த நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு புஜைக்காக நவம்பர் மாதத்தில் தான் திறக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் […]

Health

கோவையில் இன்று 322 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் பம்ப் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய 11 வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட 322 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை சேர்ந்த 35 வயது […]

News

பெரு வணிக நிறுவன பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கோள்ள அறிவுரை

பெரு வணிக நிறுவனங்களில் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கொருமுறை சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (26.8.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (26.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் :

Business

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யாம் பதிவுசெய்து கொள்ளலாம்

கோவை மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தங்களது நிறுவனத்தை உத்யாம்பதிவுஇணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிறு, […]

General

வீட்டில் செய்யும் அலுவலகப்பணியினால் அதிக களைப்பு உண்டாவதற்கு இதான் காரணம் !

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலர் தங்களது வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் இது அலுவலகத்தில் இருப்பதைவிட வீட்டில் செய்யும் போது பலருக்கு களைப்பு உண்டாகிறது. இதற்கு நாம் செய்யும் தவறுகள்தான் […]

Health

பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் தேசிய கண்தான இருவார விழா

இருள் அடைந்த வீட்டில் ஒளி ஏற்றினாலே அதன் மூலம் ஏற்படும் ஆனந்தம் அளவற்றதாக இருக்கும். அதுவே பார்வையற்ற ஒருவருக்கு தனது வாழ்நாளிற்கு பிறகு ஒருவரின் வாழ்கையில் ஒளியேற்றி மகிழ்விக்க முடியும் என்றால் அது எந்த […]