மாநகரில் 172 காவல் அலுவலர்கள் நியமனம் : குற்றச்சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் !
குற்றச்சம்பவங்கள் குறித்து உடனடி தகவல் தெரிவிக்க மாநகரில் 43 பகுதிகளில் 172 காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிமுக விழா திங்கள் அன்று நடைபெற்றது. இதையொட்டி கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாய […]