News

ரயில் மோதி உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு

கோவை நவக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று அவ்வழியாக வந்த திருனந்தபுரம் – சென்னை விரைவு மோதியதில் திங்கட்கிழமை (15.3.2021) படுகாயமடைந்தது. இதையடுத்து படுகாயமடைந்த யானைக்கு வனத்துறையினர்  கால்நடை […]

News

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் 

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று 18.03.2021 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளான காந்திபுரம், […]

News

அமமுக மற்றும் தேமுதிக கூட்டணியின் சார்பில் வேட்புமனுத் தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அமமுக மற்றும் தேமுதிக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணா கவுண்டம்பாளையத்தில் உள்ள, கோவை வடக்கு அலுவலகத்தில் 17 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

Education

கதிர் கல்லூரியில் பத்மஸ்ரீ விருதாளர்களுக்கு பாராட்டு

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் “மகுடம்” எனும் தலைப்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற விருதாளர்களுக்கு இன்று (17.3.2021) பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை தேக்கம்பட்டி இயற்கை […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா   கல்லூரிக்கு ரோட்டராக்ட் கிளப் விருது

 ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப், சிறந்த செயல்பாட்டிற்க்கான சூப்பர் ஆக்ட்டிவ் விருதினை பெற்றுள்ளது. கோயம்புத்தூர் ரோட்டராக்ட் 3201  அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ரோட்டராக்ட் கிளப்புகளுக்கு  சூப்பர் ஆக்ட்டிவ்  விருதினை வழங்கி […]

News

கதிர் கல்லூரியில் பத்மஸ்ரீ விருதாளர்களுக்கு பாராட்டு

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் “மகுடம்” எனும் தலைப்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற விருதாளர்களுக்கு இன்று (17.3.2021) பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை தேக்கம்பட்டி இயற்கை […]

News

திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வேட்பு மனுத்தாக்கல்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில், திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்   கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இன்று (17.3.2021) வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் […]