Art

இளைஞர்கள் இயற்கை விவசாயத்தை கொண்டு செல்ல வேண்டும்

பொங்கல் வாழ்த்து செய்தியில் சத்குரு வேண்டுகோள் ”படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். […]

Story

இந்த தை, இனியதைத் தரட்டும்!

ஆங்கிலப் புத்தாண்டோ, தமிழ்ப் புத்தாண்டோ எதுவானாலும் மகிழ்ச்சிக்குரியதே. புத்தாண்டு வாழ்த்து என்பது இனி வரும் காலம் நலமுடனும், வளமுடனும் அமையட்டும் என்கின்ற வாழ்த்துதான். அந்த வகையில் இந்த தை முதல் நாளும்கூட ஒரு புத்தாண்டு […]