சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் ‘குரு பூஜை’
மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், நிறுவனர் சச்சிதானந்த சுவாமிகளின் முக்தி நாளான்று குரு பூஜை நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற குரு பூஜையில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. […]