Education

என்.ஜி.பி கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “உலகளாவிய வணிகச் சூழல் மீள் உருவாக்கம்” என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. பெங்களுரூ, எம்.டி.சி குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் போலாநாத் தத்தா […]

Business

என்.ஜி.பி கல்லூரியில் வணிக கண்காட்சி

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், வணிக மேலாண்மைத் துறையின் சார்பில் தொழில் தொடங்குவதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் “என்ஜிபி எக்ஸ்போ” என்ற நிகழ்வினை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் […]

Education

கொங்குநாடு கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் “காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கம்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை அகரமுதலை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை மற்றும் WWF-இந்தியா […]

Education

கதிர் கல்லூரியில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மன்றம் (Health and wellness club) மற்றும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் “வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான” மாணவர்களின் […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் துறைகளின் சார்பில் “டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் வலிமையை அறிதல் மற்றும் பயன்படுத்துதல்” என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநாட்டின் சிறப்பம்சத்தைக் […]

Education

கே.ஐ.டி கல்லூரியில் மாணவர் சங்கம் துவக்கம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி), செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில் காக்னிட்ரோனிக்ஸ் (COGNITRONIX’23) என்ற மாணவர் சங்கம் துவங்கப்பட்டது. இதனை, அறிவாற்றல் தொழில்நுட்ப ஆய்வாளர் சபரேஸ்வரன் தலைமை விருந்தினராக […]

Education

நேரு சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா

நேரு சர்வதேச பள்ளியில் முதலாம் ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. கோவை சி. ஆர். பி. எப் பயிற்சி மையத்தின் காவல்துறை தலைவர் அஜய் பரதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் துவக்கி […]