News

அதிகம் பாதித்த பகுதியாக மாறும் பீளமேடு

கோவையில் கடந்த ஒரு மாதம் இறுதிவரை புதிதாக ஒரு தொற்று கூட இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் ஊரடங்கு அறிவித்ததன் மூலம் கோவைக்கு விமானம் ரயில், கார் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் பலர் […]

News

கண்ணாடி போல் காட்சியளிக்கும் குற்றால அருவி

கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட கோவை குற்றாலத்தில், மக்கள் நடமாட்டம் இல்லாததால் அருவி நீர் கண்ணாடி போல் களங்கமில்லாமல் காட்சியளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி நொய்யலில் கலக்கும் கோவை குற்றாலம் அருவி கோவையின் […]

News

பறக்கும் படையுடன் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் துணை ஆணையாளர் மதுராந்தகி ஆகியோர் மாநகராட்சியில் பல பகுதிகளில் […]

News

புள்ளியியல் மேதை பி.சி.மகாலனோபிஸ்

இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் 1893 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய […]

News

இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி

சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி செலுத்தினர். இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட […]

News

இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி

சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி செலுத்தினர். இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட […]

News

தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்தும், அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் […]

News

பொருளாதார சீர்திருத்த தந்தை பி.வி.நரசிம்ம ராவ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் 1921 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி தெலங்காணாவில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1971ஆம் […]