நகை பட்டறைகளை மீண்டும் திறக்க கோரிக்கை
கோவையில் மூடப்பட்டுள்ள தங்க நகை பட்டறைகளை மீண்டும் திறந்து பணி செய்ய அனுமதி கோரி கோவை ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோவையில் ஒரே நகை பட்டறையில் 34 […]
கோவையில் மூடப்பட்டுள்ள தங்க நகை பட்டறைகளை மீண்டும் திறந்து பணி செய்ய அனுமதி கோரி கோவை ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோவையில் ஒரே நகை பட்டறையில் 34 […]
கோவை வடவள்ளி அடுத்த வீரகேளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு கொரோனா உறுதியானதால், கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவை வடவள்ளி அருகே உள்ள வீரகேளம் பகுதியில் செயல்பட்டு வந்த (1633) […]
கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின்படி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தனித்தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் […]
ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம் என நெல்லை லாலா ஸ்வீட் கடையின் மூலிகை மைசூர்பா குறித்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தொட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல்லை லாலா […]
கோவை போத்தனூர் காவல் நிலைய பெண் காவலருக்கு கொரோனா உறுதியானதால் இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டது. கடந்த மாதம் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் 3 போலீஸாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் […]
வைரஸ் எதிர்ப்பு & பாக்டீரியா எதிர்ப்பு இருக்க கூடிய மறுபயன்பாட்டுக்கு ஏதுவான மெடிக் விரோஸ்டட்’ முகக்கவசத்தை சிவா டெக்ஸ்யார்ன் 49 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இந்த பிரத்யேக முகக்கவசம், நான்கு நிறங்களிலும், இரண்டு அளவுகளிலும் […]
கோவை மாவட்டம் சிறுவாணி பகுதியில் தென்மேற்கு பருவமழை சீராக பெய்து வருவதால் சிறுவாணி அணைப்பகுதிகளில் 202ஆஆ (மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது, சிறுவாணி அணையின் நீர்மட்டம் (2) இரண்டு அடியிலிருந்து 3 3/4 அடி அதிகாரித்து […]
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் காரணத்தினால் இன்று முதல் (06.07.2020) மாநகராட்சிக்குட்பட்ட சலிவன் வீதி, உப்பார வீதி, தாமஸ் வீதி, இடையர் வீதி, சுக்கிரவார் பேட்டை, […]
மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தகவல் கோவை மாவட்டத்தில், தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி நிகழ்ச்சிகள் இணையதளம் வாயிலாக (Webinar) முறையில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள […]
Copyright ©  The Covai Mail