
Brookefields Khadi day
Khadi or khaddar is handspun, hand-woven natural fiber cloth. It has been referred to as the ‘fabric of Indian independence’ and had a key role to play in the freedom […]
Khadi or khaddar is handspun, hand-woven natural fiber cloth. It has been referred to as the ‘fabric of Indian independence’ and had a key role to play in the freedom […]
‘லீடு இந்தியா 2020’ மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து ‘யாதுமாகி நின்றாய்’ என்ற தலைப்பில், கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (02.10.17) தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்திஜியின் அறிய […]
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை சார்பாக உலக சுற்றுலா தின ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி […]
Book a Smile with RTI mobilised 500 less privileged students from 19 cities to a flight tour of Taj Mahal and Fatehpur Sikri Book A […]
சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரியில் எம்பிஏ துறையும் சங்கரா நாட்டு நலப்பணித் திட்டமும் The Eye Foundation உடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. இந்நிகழ்ச்சியை SIMS இயக்குனர் பி.சுதாகரன் துவக்கி […]
Tata Motors y announced its entry into the growing Compact SUV segment with the commercial launch of its new Gen-next lifestyle SUV, the Tata NEXON. […]
தி வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வு பதிப்பு 2017, அக்டோபர் 1ம் தேதி ஞாயிறன்று நடைபெறவுள்ளது. மாநகரத்தை உற்சாகத்தில் ஆழ்த்த 13500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில் 13500க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு […]
கோவை மாநகராட்சி அலுவலகத்தில், குடிநீர் சீராக விநியோகிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் மரு.க.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகராட்சி பொறியாளர் பார்வதி, […]
SEAINDIA மற்றும் ஆட்டோமொபைல் துறை, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி இணைத்து சர்வதேச பயிலரங்கத்தை அண்மையில் நடத்தியது. இப்பயிலரங்கத்தில், அனைத்து துறைகளின் நுண்ணறிவாற்றலை பெறுதல் மற்றும் அதற்கான பயிற்சிகலைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தென்இந்தியாவில் இருந்து சுமார் […]
நன்னெறிக்கழக 61ஆம் ஆண்டுவிழா இன்று (24.9.17) சரோஜினி நடராஜ் அரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நெறிச் செம்மல் விருது கோயம்புத்தூர் கேபிடல் லிட், தலைவர், D.பாலசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது. நன்னெறிக்கழக தலைவர் இயகோகா N.சுப்பிரமணியம் […]
Copyright ©  The Covai Mail