News

புத்துயிர் பெற்ற காந்தி பூங்கா

செயற்கை நீர் வீழ்ச்சி, மலை, யோகா பயிற்சி மையம், கண்கவர் ஓவியங்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் வெளிநாட்டு பூங்காவை போல அட்டகாசமாக காட்சி அளிக்கும் கோவை  காந்தி பூங்காவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து […]

General

உதகையில் புதிய திட்டப்பணிகள் தொடங்கபட்டது

உதகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.616.12 இலட்சம் மதிப்பீட்டிலான 17 புதிய கட்டிடங்கள் […]

News

பொதுமக்களுடன் மரக்கன்றுகளை நட்ட சமூக ஆர்வலர்

குனியமுத்தூர், இடையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவில் சமூக ஆர்வலர் எஸ்.பி அன்பரசன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இவர் பொதுமக்களுடன் சேர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். இதில் […]