கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்
– கோவை மக்கள் முதல்வருக்கு வேண்டுகோள் நாட்டிலேயே கொரானா நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் பகுதிகளில் ஒன்றாக கோயம்புத்தூர் மாவட்டம் மாறி வருகிறது. இந்த கொரானா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு […]