“பேசும் பொம்மைகள்” – கலை நிகழ்ச்சி

ஜூவெல் ஒன் சார்பில், பேசும் பொம்மைகள் என்ற தலைப்பின் கீழ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் 6வது நாளான நேற்று (16.10.2018) சிறப்பு விருந்தினர்களாக பிரிமியர் மில் இயக்குனர் ஸ்வாதி ரோஹிட், எமரால்ட் குரூப் கூட்டு நிர்வாக இயக்குனர் சக்தி சீனிவாசன், அறம் அறக்கட்டளை லதா சுந்தரம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.­