இலகுரக வாகன சாலை அமைக்க ஆய்வு

கோவை சங்கனூர் பள்ளத்தை நேரில் சென்று இன்று (18.01.18) பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன், அப்பகுதியை சுத்தப்படுத்துதல், அழகுபடுத்துதல் மற்றும் இலகுரக வாகன சாலை அமைப்பது குறித்து விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உடன், துணை ஆணையாளர் ப.காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர் திட்டங்கள் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் சரவணன், இலட்சுமணன், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்.