10 வயதிற்குட்டபட்ட கால்பந்துபோட்டி : கோப்பையை வென்ற எஸ்.என்.வி பள்ளி மாணவர்கள்

எஸ்.என்.வி.குளோபல் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சந்தோஷ், ரோஹித் ஆகிய இருவரும் பிப்ரவரி 26, 28 ஆம் தேதிகளில் ஊட்டியில் நடைபெற்ற 7-ஏ சைடு (7-A Side) கால்பந்து போட்டியில் 10 வயதிற்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தையும், மார்ச் 13-14 ஆம் தேதிகளில் தஞ்சை மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் முதல் இடத்தையும், மற்றும் இக்னைட் அகாடெமி ஆஃப் ஸ்போர்ட்ஸ் அண்ட் பிட்னெஸ் நடத்திய 5-ஏ சைடு (5-A Side) கால்பந்து போட்டியில் 10 மற்றும் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு கோப்பையை வென்றனர். மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.