ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ – நான்காம் நாள் : பக்த மீரா பற்றி சிறப்புரை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ” 2021 நிகழ்ச்சியின் நான்காம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் நான்காம் நாள் அமர்வில் சுசித்ரா பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பக்த மீரா பற்றி உரையாடினார். இவரது உரையை கண்டு, கேட்டு மகிழ பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.