களப்பணிகள் குறித்து தமிழக முதல்வர் நேரில் ஆய்வு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும், மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி பணிகளை துரிதமாகவும் கவனமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.