காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் சனிக்கிழமைகளில் அனுமதி கிடையாது

கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளான 3.10.2020, 10.10.2020 மற்றும் 17.10.2020 ஆகிய தினங்களில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி இத்தினங்களில் அனுமதி இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.