காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் சனிக்கிழமைகளில் அனுமதி கிடையாது October 1, 2020 CovaiMail devotional, News Comments Off on காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் சனிக்கிழமைகளில் அனுமதி கிடையாது கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளான 3.10.2020, 10.10.2020 மற்றும் 17.10.2020 ஆகிய தினங்களில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி இத்தினங்களில் அனுமதி இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.