பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை

கொரோனா காலத்தில் கல்வித் துறை முழுவதும் இணையவழியில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இணையவழியில் 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 25 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.