இந்தியாவில் ஒரே நாளில் 74,894 பேர் டிஸ்சார்ஜ்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (செப்.,8) ஒரே நாளில் 74,894 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்தை நெருங்கியது. பாதித்தவர்களின் எண்ணிக்கையும் 43.7 லட்சத்தை தாண்டியுள்ளது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்:

latest tamil news

பரிசோதனை

இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 11,54,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 5,18,04,677 ஆக அதிகரித்துள்ளது.