வேலம்மாள் நெக்ஸஸின் இலவச மெய் நிகர் ஆயுர்வேத கிளினிக்

வேலம்மாள் நெக்ஸஸ் ஒரு மெய்நிகர் ஆயுர்வேத கிளினிக்கை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மெய்நிகர் ஆயுர்வேத கிளினிக் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை அனைவருக்காகவும் திறந்திருக்கும். இந்த மெய் நிகர் கிளினிக்கிற்கு ஒரு எளிய அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு  புகழ்பெற்ற ஆயுர்வேத நிபுணர்களான டாக்டர் அஜித் குமார் மற்றும் டாக்டர் ஸ்மிதா ஜெயதேவ் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தங்களது உடல்நலம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, மன அழுத்தமற்ற மற்றும் நோய் இல்லாத வாழ்க்கையை வாழவும் இயற்கை மற்றும் மூலிகை மருந்துகளிலிருந்து பயனடையவும் இந்தச் சேவையை வேலம்மாள் நெக்ஸஸ் விரிவுபடுத்தியுள்ளது.

மேலும், விவரங்களுக்கு 79756 31670 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.