ஊரடங்கில் மட்டும் பிரசவத்தின்போது 91 கர்ப்பிணிகள் உயிரிழப்பு July 29, 2020 CovaiMail News Comments Off on ஊரடங்கில் மட்டும் பிரசவத்தின்போது 91 கர்ப்பிணிகள் உயிரிழப்பு தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 75,446 கருக்கலைப்பு நடந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மட்டும் 91 பேர் பிரசவ வலியால் உயிரிழந்துள்ளதாக தகவல்!