ஊரடங்கில் மட்டும் பிரசவத்தின்போது 91 கர்ப்பிணிகள் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 75,446 கருக்கலைப்பு நடந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மட்டும் 91 பேர் பிரசவ வலியால் உயிரிழந்துள்ளதாக தகவல்!