கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்தல் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இயங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்தல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.