கொரோனாவால் ஆஸ்கர் விருது ஒத்திவைப்பு

உலக சினிமாவின் மிகவும் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது நிகழ்ச்சி கடந்த 80 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இத்தனை ஆண்டுகளாக இதுவரை மூன்று முறை மற்றுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்குதல் அதிகரித்ததால் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான படங்களை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்ற கேடு, பிப்ரவரி 28 க்கு நீட்டிவைக்கப்பட்டுள்ளது.