திருப்பதி கோவிலை திறப்பது குறித்து ஆலோசனை

திருப்பதி எழுமலையான் கோவிலை எப்பொழுது திறப்பது என்பது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது.