தனியார் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நடத்தக் கூடாது

ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிருந்த நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கு காலத்தில் கல்விக்கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.