61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைகாலம் 47 நாட்களாக குறைக்கபட்டுள்ளது என தமிழக அரசு உத்திரவு பிறப்பித்துள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம்.
மேற்கு கடற்கரை பகுதியில் ஆகஸ்ட் 1 முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம்.