ஊரடங்குக்கு பிறகு சி. பி. எஸ். இ பொது தேர்வு நடைபெறும்

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.