நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு விழா

மக்கள் சேவை மையம் சார்பில் பண்டிட் தீனதயாள் உபத்யாயா அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு விழா இன்று(11.09.17) கோவை டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் சேவை மையத்தின் நிறுவனர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். நூலகத்தினை டாக்டர்.P.கனகராஜ் மற்றும் உமாசேகர் திறந்து வைத்து விடுதி மாணவர்கள் இடம் நூலகம் வழங்கப்பட்டது.