- உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது
- உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா
- தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை
- கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது
- ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது
- ஆம் உலகப்போர்கூட இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை…
- கொரோனா இந்தியாவை பாதிக்காது என்று தவறாக கணிக்க கூடாது…
- 65க்கும் அதிக வயதுடைய முதியவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை
- திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது மோடி.
- கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது மோடி.
- சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது மோடி.
- மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது மோடி.
- 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது மோடி.
- 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அன்றையதினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும். காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
- மக்களை தனிமைபடுத்துவதன் மூலமே கொரானாவை கட்டுபடுத்த முடியும்
- மருத்துவர்கள், ஊடகத்தினர் உள்ளிட்டோருக்கு மக்கள் தொந்தரவு கொடுக்க வேண்டாம்
- மார்ச் 22ம் தேதி அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- –பிரதமர் மோடி