சந்திப்பு

அண்மையில் மேட்டுப்பாளையம் வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக கவிஞர் கவிதாசன் சந்தித்த போது எடுத்த படம்.