கோவை சரவணம்பட்டி பகுதியில் பிரம்மாண்ட வீட்டுமனை திறப்பு விழா

கோவையில் தனியார் நிறுவனம் ஜெயபாரத் யோகமுத்ரா பிரம்மாண்டம் வீட்டுமனைகள் திறப்பு விழாவிற்கு திரைப்பட நடிகை காஜல்அகர்வால் வருகை தந்தார் புதிய கட்டுமானத்தை திறந்து வைத்தார் பின்னால் வீட்டில் உள்ள சிறப்பம்சங்களையும் நீச்சல் குளத்தை பார்வையிட்டார் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் இவ் விழாவில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது கட்டுமானம் சிறப்பான முறையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறினார் .
மற்றும் ஈரோடு மகேஷ் இவ்விழாவில் பங்கேற்றார் அவர் மேடையில் உரையாற்றும்போது ஒரு வீட்டை கட்டுவது ஒவ்வொருவருடைய கனவாகும் ஜெயபாரதன் உடைய வீட்டுமனைகள் மிகச் சிறப்பாக உள்ளது என்று மேடையில் கூறினார் .
பிறகு மேடையில் சூப்பர் சிங்கர் பாடகர்கள் பாடல்களைப் பாடி விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு பிடித்த பாடல்களை பாடினார்கள்.
மேலும் ஜெயபாரத் யோகமுத்ரா வின் உரிமையாளர் ஜெயக்குமார் மற்றும் கட்டுமான வடிவமைப்பாளர் விஜய் மேடையில் உரையாற்றினார்கள் கட்டுமானம் மிகச்சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது நாங்கள் இந்த துறையில் 20 வருடங்களாக பல மாநிலங்களில் வீட்டு மனைகளை கட்டியுள்ளோம் இப்பொழுது கோவை மக்களுக்காக 15 பிரத்தியேகமான தனி வீடுகள் 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் நல்ல ஒரு விழா வீட்டில் நான்கு சொகுசு அறைகள் மற்றும் நீச்சல் குளம் பல்வேறு சிறப்பு அம்சத்துடன் ஒரு விழா.