உலக இரத்த தானம் செய்வோர் தினம்

இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ் அமைப்பும் இராமகிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து உலக இரத்த தானம் செய்வோர் தினம் கொண்டாடின. மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரிய வகை இரத்த வகைகள் உள்பட 48 யூனிட் வரை இரத்த தானம் பெறப்பட்டது.