மீட்கப்பட்ட குழந்தை  மருத்துவமனையில் உயிரிழந்தது

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ளது பக்வான் புரா கிராமதில் ஆழ்துளை கிணற்றில் கடந்த ஜூன் 6ம் தேதி மாலை 4 மணியளவில் தவறுதலாக விழுந்துள்ளது. அந்த ஆழ்துளை கிணறை கோணிப்பை மூலம் மூடப்பட்டிருந்ததால், அது அறியாமல் அதன் மேல் கால் வைத்ததால் தவறி விழுந்தது. 2010  ம் ஆண்டு உச்சநீதி மன்றம் விடுத்த உத்தரவின் படி ஆழ்துளை கிணறு இரும்பு மூடியால் மூட வேண்டும். அனால் இந்த ஆழ் துளை கிணறு வெறும் கோணி துணியால் மூடப்பட்டு இருந்தது. இதில் தவறி விழுந்த பத்வீர் சிங் என்ற குழந்தை 109 மணி நேர போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக குழந்தையை மீட்டெடுத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட  இந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

4 நாட்களுக்கு பிறகு மீட்டெடுக்கப்பட்ட இந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும்,காப்பாற்றமுடியவில்லை, எப்படி?.