மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

T.மொபைல் கல்வி அறக்கட்டளை மற்றும் பிரண்ட்ஸ் ஆப்  போலீஸ் இணைந்து கோவை, ஸ்ரீராம் ஹோட்டலில் 23-06-2017 அன்று   மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பேக், நோட்டு புத்தகம் மற்றும் சீருடை வழங்கி, சிறப்புரையாற்றினார் கோவை, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்,  உடன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார், SPP ஜவுளிகடை உரிமையாளர்  S. கார்த்திகேயன், மேலாளர் பாபு, T. மொபைல் கல்வி அறக்கட்டளை நிறுவனர் இப்ராகிம், K.மருதாசலம், G.அண்ணாமலைராஜா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி, குருமூர்த்தி மற்றும்  விதை கார்த்திக். விழாவில் சுமார் 150 குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.