கோவை, குளத்துப்பாளையம் குட்டை தூர்வாறும் பணி

பா.ஜ.க கட்சியினர்,சென்னை உர நிறுவனம் மற்றும் சிறுதுளி அமைப்பினர் இணைந்து, கோவை குளத்துப்பாளையம் குட்டை தூர்வாறும் பணியினை  இன்று(16.6.17) வானதி சீனிவாசன் பா.ஜ.க, பொதுச்செயலாளர் தலைமையில் S.V.முத்துராமலிங்கம் மற்றும் P.N.பழனியப்பன்,மண்டல மேலாலர், M.F.L சேலம் முன்னிலையில் தொடங்கினர். மா.சின்னராசு, K.A.வேல்மயில்சாமி, மாதம்பட்டி தங்கவேல், டாக்டர். லட்சுமணன், செல்வராஜ், குளத்துப்பாளையம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இப்பணியில் கலந்துக்கொண்டனர்.