News

நேரு கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணகுமார் மற்றும் கல்லூரி முதல்வர் அனிருதன் ஆகியோரின் தலைமையில் […]

News

கொண்டனூர் கிராமத்தில் சோலார் விளக்குகள்: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி சார்பில் உதவி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட சார்பில், ஆனைக்கட்டியில் உள்ள கொண்டனூரில் வசிக்கும் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக சோலார் விளக்குகள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. […]

News

கே.பி.ஆர் கல்லூரியில் காந்தி ஜெயந்தி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் சார்பில் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தின விழா “காந்தி ஜெயந்தி” கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பாலுசாமி கலந்து கொண்டு, மகாத்மா காந்தி அவர்களின் […]

News

மசினகுடி ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தீவிரம் காட்டும் வனத்துறை

மசினகுடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க வனத்துறையினர் நான்கு குழுக்களாகப் பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட், மேபீல்டு, மண்வயல், […]

Story

இன்று பாட்டிலில் தண்ணீர், நாளை காற்று?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு யாராவது தண்ணீர் காசுக்கு விற்பார்கள், அதுவும் பாட்டிலில் அடைத்திருக்கும், கேன்களில் நிரப்பி வேன்களில் எடுத்து வருவார்கள் என்று சொன்னால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அது நம் […]

Story

நம் மீது பிறர் வைக்கும் எதிர்பார்ப்பு… நல்லதா?

அனைவரும் உங்கள் மேல் பலத்த எதிர்பார்ப்புடன் இருப்பது, உங்களைச் சுற்றி நீங்களே உருவாக்கிக் கொண்டுள்ள எல்லைகளை கடந்து வளர உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பல்லவா? சத்குரு: வெவ்வேறு வகையான மக்கள் உங்கள் மீது பலவிதமான எதிர்பார்ப்புகளை […]

Story

அப்பாடி, ஸ்கூல் திறக்கப் போகுது!

ஏற்கனவே பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகள் திறந்திருந்தாலும், கல்லூரிகள் இயங்கத் தொடங்கி இருந்தாலும், இந்த ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் தான் பள்ளிக் குழந்தைகள் என்று […]

News

காந்தி ஜெயந்தி: காங்கிரஸ் கட்சி சார்பாக நலத்திட்ட உதவிகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை வீரகேரளம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மகாத்மாகாந்தி பிறந்த தினத்தை காந்தி ஜெயந்தி விழாவாக நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். […]

News

இக்கரை போளுவம்பட்டி கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட இக்கரை போளுவம்பட்டி ஊராட்சி பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் […]