“கோவையில் விடுபட்டுள்ள அனைவருக்கும் முதியோர் தொகை வழங்கப்படும்”
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பொண்ணையராஜபுரம் மாரண்ண கவுண்டர் ஆரம்பப் பள்ளியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட […]